பற்றி எரியும் நெருப்பில் பரிதவிக்கும் மிருகங்கள்… கொடூர காட்சி!

அவுஸ்திரேலியாவில் பற்றி எரியும் காட்டுத்தீயினால் கோடிக்கனக்கான மிருகங்கள் பரிதாபமாக உயிரிழந்த காட்சி நெஞ்சை பதற வைத்துள்ளது. ஆஸ்திரேலிய நாட்டின் கிழக்கு கிப்ஸ்லேண்ட், நியூசவுத் வேவ்ஸ் ஆகிய பகுதிகளிலும் விக்டோரியா கடற்கரையை ஒட்டிய பகுதிகளிலும் தொடர்ந்து காட்டுத் தீ பரவி வருகிறது. சுமார் 4 நாட்களாக காட்டுத் தீ பரவி வரும் நிலையில் இது வரை 18 பேர் பலியாகிவிட்டதாக தெரிகிறது. விக்டோரியாவின் சன்புரி அருகே காட்டுத்தீ தொடர்ந்து பரவுவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. புவி … Continue reading பற்றி எரியும் நெருப்பில் பரிதவிக்கும் மிருகங்கள்… கொடூர காட்சி!